கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மான்விளை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனம் கம்ப்யூட்டர் உதிரில் பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புவனேஷ் கேட்ட 14 லட்ச ரூபாய் பணத்தை ஆனந்த் பல்வேறு தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் கொடுத்த பணத்திற்கான கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை அனுப்பாமல் புவனேஷ் குறைவான பொருட்களை அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக கேட்டபோது ஆனந்த் 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை. இதனால் ஆனந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புவனேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக கூறி…. 6.67 லட்ச ரூபாய் மோசடி… போலீஸ் விசாரணை…!!
Related Posts
“முதியவரின் சடலத்திற்கு பதிலாக இளைஞரின் சடலம்”… பீகாரருக்கு அனுப்பப்பட்ட உடல்… அரசு மருத்துவமனையின் தவறால் அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!!
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று உயிரிழந்த ஒருவரின் சடலம், வேறொரு நபருடையதாக மாற்றப்பட்டு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சடலம் ஒப்படைப்பு காரணமாக உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணை அருகே உள்ள பூச்சிரெட்டி கிராமத்தைச் சேர்ந்த…
Read moreஇங்க அட்மிஷன் போட்டால் ரூ.5000 கிடைக்கும்…. அரசு பள்ளியின் அசத்தல் ஆஃபர்….!!!!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பிலும், 6ம் வகுப்பிலும் பள்ளியில் சேர்க்கும் மாணவர்களுக்கு ரூ. 5000 அவர்களது கணக்கில் சேமிப்பாக வைக்கப்பட்டும் என்று அறிவித்தனர். இந்த முயற்சிகளை முன்னாள் மாணவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். கடந்த…
Read more