தனது மன்னிப்பை ஏற்கக் கோரி பாபா ராம்தேவ் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து உச்சநீதிமன்ற தினம் வேண்டுகோள் வைத்துள்ளார். இவருடைய மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்த நிலையில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்திற்கு அளித்த உறுதி மொழியை மீறி தவறான மருத்துவ விளம்பரத்தை வெளியிட்டதற்காக தன்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க்குமாறு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என் மன்னிப்பை ஏத்துக்கோங்க.. பாபா ராம்தேவ் வேண்டுகோள்…!!!
Related Posts
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளிர்விக்க வரும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் ஜில் அப்டேட்…!!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மே 1-ம் தேதி…
Read moreமக்களே உஷார்…! தமிழகத்தில் 5 நாட்களுக்கு கடும் வெப்ப அலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை (மே 1) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3…
Read more