தனது மன்னிப்பை ஏற்கக் கோரி பாபா ராம்தேவ் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து உச்சநீதிமன்ற தினம் வேண்டுகோள் வைத்துள்ளார். இவருடைய மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்திருந்த நிலையில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்திற்கு அளித்த உறுதி மொழியை மீறி தவறான மருத்துவ விளம்பரத்தை வெளியிட்டதற்காக தன்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க்குமாறு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.