EPF ஓய்வூதியதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற அதிக ஊதியத்தில் அதிக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திடீரென நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் போது அதிக சம்பளத்தில் EPFபங்களிப்பை செலுத்த 8.33 சதவீதம் பங்கை ஓய்வூதிய நிதிக்கு செலுத்த பணியாற்றும் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கூட்டு விருப்பச் சான்றுகளை ஒப்படைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் இந்த நடவடிக்கைக்காக அதிகப்படியான ஓய்வூதிய தொகை வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்த EPFO…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more