தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 நாட்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு 625 ரூபாய் வழங்கவும், 151 முதல் 200 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 195 ரூபாய் வழங்கவும், 91 முதல் 150 நாட்கள் வரை பணியாற்றியவர்களுக்கு 85 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை.. இவர்களுக்கு மட்டும் கிடையாது… தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார்”… தம்பி நவீன் குமார் மீதும் தாக்குதல்… ஹாஸ்பிடலில் அனுமதி… வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன்…
Read more“30 சவரன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம்”… வரதட்சணை போதாது… என் மனைவி, குழந்தை கூட வாழ இன்னும் ரூ. 10 லட்சம் வேணும்… பிரபல youtuber மிரட்டல்… பரபரப்பு புகார்…!!!!
தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல டெக் யூடியூபராக வலம் வரும் சுதர்சன் தற்போது வரதட்சனை புகார் வழக்கில் சிக்கிய நிலையில், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதலில் Tech Boss என்ற யூடியூப் சேனலின் மூலம் அறிமுகமாகி, தற்போது Tech…
Read more