சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்று குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியே தனது கடைசி போட்டி என்று அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் அம்பத்திராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சார்பாக 14 சீசன் களில் மொத்தம் 204 போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 11 பிளே ஆப்கள் மற்றும் எட்டு இறுதி போட்டிகளிலும் விளையாடினார். இவரின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றே கடைசி போட்டி…. ஓய்வை அறிவித்த பிரபல சிஎஸ்கே முக்கிய வீரர்….!!!
Related Posts
“விராட் கோலி, ரோஹித் சர்மா நிச்சயம் ஓய்வு பெற வேண்டும்”…. யுவராஜ் சிங் பரபரப்பு கருத்து…!!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற வேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட்…
Read moreCSK Vs PBKS: டிக்கெட் விற்பனை தொடங்கியது…. உடனே முந்துங்க…!!!
மே 1 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள 49வது லீக் ஆட்டத்தில் CSK – PBKS அணிகள் இடையே பலப்பரீட்சை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.40 மணிக்கு தொடங்கியது.…
Read more