சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்று குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான போட்டியே தனது கடைசி போட்டி என்று அவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் அம்பத்திராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சார்பாக 14 சீசன் களில் மொத்தம் 204 போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 11 பிளே ஆப்கள் மற்றும் எட்டு இறுதி போட்டிகளிலும் விளையாடினார். இவரின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றே கடைசி போட்டி…. ஓய்வை அறிவித்த பிரபல சிஎஸ்கே முக்கிய வீரர்….!!!
Related Posts
ஃபர்ஸ்ட் உங்க ரெக்கார்ட பாருங்க…. நீங்க என்ன சாதிச்சீங்கன்னு பாண்டியாவை குறை சொல்றீங்க…. வெளுத்து வாங்கிய கம்பீர்…!!!
ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அவர் சிறப்பான முறையில் விளையாடவில்லை என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் ஏபிடி வில்லியர்ஸ் தோனி போன்று அமைதியாக செயல்பட வேண்டும்…
Read more“விராட் கோலியை ஃபர்ஸ்ட் அவுட் ஆக்கிடுங்க”… அப்பதான் கோப்பையை வெல்ல முடியும்… முன்னாள் பாக். கேப்டன்…!!!
இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியை போன்று 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியிலும் விராட்…
Read more