சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது.

இதன் அடிப்படையில் தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கிறது. இந்நிலையில் இன்று 31-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை ஆகிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கு விற்பனையாகிறது. மேலும் இதே போன்று டீசல் ஒரு லிட்டர் ரூ.92.34-க்கு விற்பனையாகிறது.