தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகிற்கு பறைசாற்றும் கீழடியை பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் வந்து மக்கள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதில் செவ்வாய்க்கிழமை விடப்படும் என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர்கள் நேரம் மாலை ஒரு மணி நேரம் அதாவது 7 மணி வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் செவ்வாய்க்கிழமை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு..!!!
Related Posts
வணிகர் சங்க மாநாடு….!! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…. முழு விவரம் இதோ….!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இனி ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று…
Read more“இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் சமஸ்கிருதம்”… தேசிய கல்விக் கொள்கையின் தூண் இதுதான்… சொன்ன அமித்ஷா… பாயிண்ட்டை பிடித்த அமைச்சர்… பரபரப்பு பதிவு.!!!
மத்திய அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவிக்கிறது. அதாவது தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த…
Read more