மக்களவையில் நேற்று சந்திரயான் 3 குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, இஸ்ரோவின் சந்திரயான் 3 வெற்றி பல்வேறு புனைவு கதைகள் உண்மை இல்லை என்பதை நிரூபித்துள்ளது. விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வீர முத்துவேல் ஆகியோர் சந்திரயான் 3 வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளன. இவர்கள் அனைவரும் பிரபலமான கல்லூரிகளில் படித்தவர்கள் கிடையாது. இவர்கள் மூவரும் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் படித்துள்ளனர். இவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் மட்டுமே தெரியும் என்றும் ஹிந்தியோ சமஸ்கிருதமோ தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியோ சமஸ்கிருதமோ தெரியாது…. எம்.பி ஆ.ராசா ஆவேசம்….!!!!
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreவிஜய் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய் அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read more