தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு அதிமுக ஆதரவளிக்காது என்று சொல்ல எடப்பாடிக்கு தைரியம் உள்ளதா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என இபிஎஸ் சொல்கிறார், அவருக்கு தைரியம் இருந்தால் மோடியை எங்கள் எம்பிக்கள் எதிர்ப்பார்கள் என கூற முடியுமா? அடுத்த நிமிடம் இபிஎஸ் சிறையில் தான் இருக்க வேண்டும் என்ற அவர், அதிமுகவை போல் ED, சிபிஐ மற்றும் ஐடி உள்ளிட்ட எதற்கும் திமுக பயப்படாது என்றும் கூறியுள்ளார்.