கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் சிறுவர்கள் தங்கள் கைவண்ணத்தால் உருவாக்கிய ஒரு வினோதமான காரைப் பார்த்து வியந்துபோன வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். எந்த ஒரு நவீன வசதிகளும் இல்லாத சூழலில், வெறும் கற்பனைத் திறனை மட்டுமே கொண்டு அந்தச் சிறுவர்கள் உருவாக்கிய அந்த கார், பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
सचिन ने देखी बच्चों की 'खास कार', शेयर किया मस्ती भरा वीडियो
महान बल्लेबाज सचिन तेंदुलकर ने एक वीडियो शेयर किया है. इस वीडियो के साथ कैप्शन में उन्होंने लिखा है- भारत के कई छिपे हुए स्थानों में से एक से गुजरते हुए हम एक ऐसी 'कार' को देखने के लिए रुके जो किसी शोरूम से नहीं,… pic.twitter.com/YmNRhgMPxr
— NBT Hindi News (@NavbharatTimes) May 11, 2026
இந்த வீடியோவைப் பகிர்ந்த சச்சின், “உண்மையான திறமை என்பது வசதிகளுக்காகக் காத்திருக்காது; அது தானாகவே வழியைக் கண்டுபிடித்துக் கொள்ளும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். சச்சினே காரை நிறுத்தி அந்தச் சிறுவர்களின் திறமையைப் பாராட்டிய இந்த வீடியோ, தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது.
