ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. மேல்மருவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்.