திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுரும்ப தெரு பகுதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார் இவர் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் அரிவாளால் அந்த நாயை வெட்டியதாக தெரிகிறது. இதனால் நாயின் கழுத்து மற்றும் பின் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சகாதேவன் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிவாளால் வெட்டிய நபர்….. படுகாயங்களுடன் துடித்த நாய்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
எப்படிலாம் ஏமாத்துறாங்க… தங்கத்தால் செய்யப்பட்ட போல்ட் மற்றும் நட்டுகள்… மதிப்பு மட்டும் ரூ.85 லட்சமாம்.. ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்…!!!!
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் பகுதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் தரை இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…
Read moreகணவன் மனைவி சண்டை..! கோபத்தில் வீட்டை விட்டு சென்ற போலீஸ்காரர்… தேடிச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறும் குடும்பம்..!!
மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் சிலம்பரசன் – கவிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சிலம்பரசன் மதுரை ஆயுதப்படை காவல் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சிலம்பரசன் தனக்கு சொந்தமான நிலத்தில்…
Read more