தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு உயர் அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர் மற்றும் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களும் நிவாரணத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பெற்ற விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ரூ.6000… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
ராணுவ வீரர்கள் எல்லைக்கு போய் சண்டையா போட்டாங்க..? “2 நாட்களாக தூங்காமல் கண்காணித்தது பிரதமர் மோடி தான்”… செல்லூர் ராஜு பேச்சு..!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் கையெழுத்தானது. அதாவது பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை…
Read moreதமிழகம் முழுவதும் இனி வாரத்திற்கு ஒரு நாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை… அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் இனி வாரம் தோறும் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இந்த வாரம் முதல் அடுத்து வரும் ஜனவரி வரை 1256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.…
Read more