அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இன்று விசாரித்தார். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக கூறிய நிலையில் வழக்கின் விசாரணையை மார்ச் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு… மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!!
Related Posts
அடுத்த 2 நாளில் கவுன்சிலிங் தேதி…? தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கவுன்சிலிங் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு, அடுத்த 2 நாட்களில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாளுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடையும் நிலையில், அதைத் தொடர்ந்து…
Read moreசிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக நடவடிக்கை…? வெளியான தகவல்…!!
நடிகை ராதிகா குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக உரிய நடவடிக்கையை எடுக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2 மாதங்களுக்கு பிறகு வெளியே…
Read more