மதுரையில் அதிமுக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நேற்று நடைபெற்றது. அதிமுகவின் மாநில மாநாட்டில் பங்கேற்க தமிழக முழுவதும் கட்சி சார்பில் லட்சக்கணக்கான தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்து வந்து மாநாட்டு பந்தலில் குவிந்தனர். என் நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் இரட்டை இலை சின்னம் போல் தலையில் முடி வெட்டி வந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை அதிமுக மாநாட்டில் 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றினார்.
அதிமுக எழுச்சி மாநாடு – தலையில் இரட்டை இலை கட்டிங்…. வைரலாகும் புகைப்படம்..!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read more