மதுரையில் அதிமுக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நேற்று நடைபெற்றது. அதிமுகவின் மாநில மாநாட்டில் பங்கேற்க தமிழக முழுவதும் கட்சி சார்பில் லட்சக்கணக்கான தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்து வந்து மாநாட்டு பந்தலில் குவிந்தனர். என் நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் இரட்டை இலை சின்னம் போல் தலையில் முடி வெட்டி வந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை அதிமுக மாநாட்டில் 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றினார்.