மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
குஜராத் விமான விபத்து…. எஞ்சின் கோளாறு காரணமில்லை… மன்னிப்பு கேட்ட டாடா குழும தலைவர்…!!!
அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது. இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும்…
Read moreகள்ளக்காதலனுடன் ஏற்பட்ட மோதல்…. கால்வாயில் பிணமாக மிதந்த பிரபல மாடல் அழகி… அதிர்ச்சி சம்பவம்…!!!
ஹரியானாவில் கால்வாயில் மாடல் அழகி பிணமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சிமி எனப்படும் மாடல் அழகியான ஷீத்தல் சவுத்ரி கடந்த திங்கட்கிழமை உடலில் காயங்களுடன் பானிபட் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். போலீஸ் நடத்திய விசாரணையில் கடந்த 14ஆம் தேதி…
Read more