மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
அம்மா….. “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு” ராகுல் காந்தி….!!
அம்மா என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உணர்வு என அன்னையர் தின வாழ்த்து செய்தியாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் அன்னையர்…
Read moreமேடம் ஃபோட்டோ அனுப்பி காசு வாங்கிக்கோங்க….. ரூ18,00,000 நாமம்….!!
பெங்களூரில் 45 வயது பெண் ஒருவர் லாட்டரி மோசடி ஒன்றில் ஏமாந்துள்ளார். இ-காமர்ஸ் இணையதளமான மீஷோவின் பிரதிநிதிகள் போல் முதலில் லாட்டரி சீட் டிசைனில் ஸ்க்ராட்ச் கார்ட் ஒன்றை அனுப்பி அதை சுரண்டினால் அற்புத பரிசு காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதை…
Read more