மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
“நெஞ்சை உலுக்கும் மிருகத்தனம்!”… ரகசிய உறுப்பில் குண்டு, கல்லை திணித்த 5 பேர் கொண்ட கூட்டம்… அலறிய பெண்ணை பிளேடால் கிழித்து கொடூர தாக்குதல்..!!!
பீகார் மாநிலம் பேகுசராய் (Begusarai) மாவட்டத்தில் உள்ள சக்கியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட காமுகர் கூட்டம் கணவனை அறைக்குள் பூட்டி வைத்துவிட்டு ஒரு பெண்ணை கூட்டு வன்புணர்வு செய்து மிருகத்தனமாகத் தாக்கியுள்ள…
Read more“பக்தியை வச்சு இப்படியா பாஸ் பிசினஸ் பண்ணுவீங்க?”.. பெண் இன்ஜினியரை மிரட்டி விவாகரத்து செய்ய வச்ச போலி பாபா.. 6 பெண் சீடர்களுடன் அதிரடியாகக் கைது..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தங்களை ஆன்மீக குரு மற்றும் கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பக்தியின் பெயரால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் இன்ஜினியரை கொடூரமான முறையில் சித்திரவதை செய்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த ‘மிஸ்ரா பாபா’ என்ற…
Read more