மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டு இன்று பிரதமர் மோடி பேசினார். தங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும், மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார். வரும் நாட்களில் வீடுகள் தோறும் குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கப்படும் என்றும் பிரதமர் சூர்யாகர் திட்டத்தில் ஒரு கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். மக்கள் வீட்டில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் விற்பனை செய்யலாம் என அறிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள்…. பிரதமர் மோடி சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
10-ம் வகுப்பு படிக்கிற பையன் செய்ற வேலையாக இது..? “இதுக்குன்னு தனியா ஒரு ரூம்”.. அப்படி ஒரு செயலி உருவாக்கி… பின்னணியில் பெரிய நெட்வொர்க்கா.. வலைவீசி தேடும் போலீஸ்…!
குஜராத் மாநிலம் வதோதராவில் செயலி ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் சட்டவிரோதமாக ஆன்லைன் வீடியோ அழைப்பு நடவடிக்கைகளை நடத்தி வந்ததாகக் கூறப்படும் கும்பலை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பிட்ட குடியிருப்பில் கேமராக்கள் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி இந்தச் செயல்பாடு நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக…
Read moreநாக பஞ்சமியில் ஏன் 8 நாகங்களுக்கு சிறப்பு வழிபாடு…? அஷ்ட நாகங்களின் சிறப்புகள்… ஒவ்வொரு நாகத்திற்கும் சொல்லப்படும் சிறப்புகள் என்ன…?
நாக பஞ்சமி என்பது நாக தெய்வங்களை வழிபடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். ஆடி அல்லது ஆவணி காலத்தில் வரும் சுக்லபட்ச பஞ்சமி நாளில் இந்த வழிபாடு நடைபெறுகிறது. 2026-ம் ஆண்டில் நாக பஞ்சமி ஆகஸ்ட் 17-ம் தேதி வருகிறது. இந்த நாளில்…
Read more