உலகின் பல நாடுகளிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில் அந்தமார் நிக்கோபார் தீவுகளில் நேற்று நான்கு முறை தொடர் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒரு மணிக்கு திக்லி பூரில் 3.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கம்பெேல் பே என்ற இடத்தில் அதிகாலை 2.30 மணிக்கு 4.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர் நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்…. அச்சத்தில் உறைந்த மக்கள்…. அதிர்ச்சி….!!!
Related Posts
அடக்கடவுளே இப்படியுமா…? அதிக Viewsக்கு ஆசைப்பட்டு செய்த காரியம்…. சிறையில் கம்பி எண்ணும் நபர்…!!
சீனாவில் YouTube நேரலை வீடியோக்களில் Views-ஐ அதிகப்படுத்த 4000த்திற்கும் மேற்பட்ட போன்களை பயன்படுத்தி, 4 மாதங்களில் சுமார் ரூ.3.4 கோடி வரை வருமானம் ஈட்டிய வாங் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் 4,600 மொபைல் போன்கள், VPN போன்ற…
Read moreவிண்வெளியை குப்பை மேடாக மாற்றிய மனிதன்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!
உலக அளவில் அதிகரிக்கும் செயற்கைக்கோள் மற்றும் விண்கல குப்பைகளால் எதிர்காலத்தில் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 1957 முதல் இன்று வரை சுமார் 8000 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் தற்போது 3000 செயற்கைக்கோள்கள் தான் இயங்குகின்றன.…
Read more