உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் தற்போது பயனர்கள் தங்கள் மெசேஜ்களை திருத்தம் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது. Whatsapp இதுவரை ஒருமுறை அனுப்பிய மெசேஜ் ஐ திருத்தும் வசதி இல்லாததால் தவறாக அனுப்பப்பட்ட மெசேஜ்யை டெலிட் செய்து விட்டு புதிதாக அனுப்ப வேண்டி இருந்தது. இந்நிலையில் அனுப்பிய மெசேஜ்யை 15 நிமிடங்களில் எடிட் செய்யும் வசதியை விரைவில் கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
அடடே சூப்பர்…. வாட்ஸ் அப்பில் வருகிறது அட்டகாசமான அப்டேட்…. இனி நோ டென்ஷன்….!!!!
Related Posts
ஜியோமி, ரெட்மி, போகோ போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை….!!!
சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் இந்த நிறுவனத்தின் ஜியோமி போன்கள், ரெட்மி மற்றும் போகோ ஸ்மார்ட் ஃபோன்களில் ஆபத்தான வைரஸ் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த வைரசால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களின் கைகளுக்கு செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளனர். இந்த போன்களில் சுமார்…
Read moreவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்…. இனி இதை செய்தால் chat செய்ய முடியாது…!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஒரு புதிய அம்சம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய அம்சம்…
Read more