தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாய் ஆக உயர்த்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டதற்கு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்து 65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
அன்று முதல்வர் ஸ்டாலின்… இன்று சாட்டை துரைமுருகன்… வீடியோ வெளியிட்ட ஆப்பிரிக்கா பழங்குடியின மக்கள்…. என்னப்பா சொல்றீங்க… படு வைரல்..!!!
ஆப்பிரிக்காவை சேர்ந்த பழங்குடியின மக்கள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து நடனமாடிய வீடியோ சமீபத்தில் வைரலானது. அவர்கள் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து புகழ்ந்து பாடி பேசிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ஆச்சரியமாக பேசப்பட்டது. இந்நிலையில் இதேபோன்று தற்போது…
Read moreBREAKING: “எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை….” திமுக அரசு மீது பாய்கிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!
சென்னையில் 80 கோடி ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குரல் மணிமாடம், 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகனநிறுத்தம் உணவு காபி அருந்தும் பகுதி என அனைத்தும் புதுப்பொலிவு பெற்றது. இன்று புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர்…
Read more