தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மற்றொரு நாள் வேலை நாளாக இருக்கும் எனவும் பணியினால் குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!
Related Posts
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை..! பெண்களுக்கு மாதம் ரூ.1000 விண்ணப்பம் குறித்து வெளியான புதிய அறிவிப்பு…!!
மக்கள் நலனை முன்னிறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த திட்டத்தின் முதல் முகாம் ஜூலை 15ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் என…
Read moreசெஞ்ச துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேடணும்…! “இல்லனா மீண்டும் ஒருமுறை பாடம் புகட்டப்படும்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக்…
Read more