நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பது தெரியவந்தது. அவர் சட்ட விரோதமாக பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் வேணுகோபாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
இதெல்லாம் ரொம்ப தப்பு…! வாலிபரின் வீட்டில் திடீர் சோதனை…. சிக்கிய பொருட்கள்…. தட்டி தூக்கிய போலீஸ்….!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் துறை(எ)அருள்தாஸ். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடி மருந்தை உபயோகித்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பெயரில் போலீசார் அருள்தாஸ் வீட்டை சோதனை செய்தனர்.…
Read moreவளர்க்க வேற செடியே இல்லையா…? வசமாக சிக்கிய வாலிபர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள செ.நாச்சி பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் லோகேஷ்(27) வீட்டில் தண்ணீர் கேனில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி லோகேஷ் வீட்டிற்கு சென்ற போலீசார்…
Read more