தன்னுடைய வாழ்நாளில் 16 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ள மருத்துவர் கௌரவ் காந்தி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 41. குஜராத் ஜாம் நகரை சேர்ந்த இவர் இந்தியாவின் முன்னணி இருதய நோய் நிபுணர் ஆவார். இருதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளையும் இவர் மேற்கொண்டு வந்துள்ளார். தனது வாழ்நாளில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றிய இவர் இதுவரை சுமார் 16,000 இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சேவைகளை ஆற்றிய இவரின் மரணம் மருத்துவ உலகிற்கு மிகப் பெரும் இழப்பு என சக மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.
ஊருக்காக வாழ்ந்த மருத்துவர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!
Related Posts
எதிர்க்கட்சிகளின் முகத்தில் விழுந்த பலத்த அறை…. பிரதமர் மோடி பேச்சு…!!
இந்திய ஜனநாயகத்துக்கு மிகச் சிறப்பான நாள் இன்று. வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அவநம்பிக்கையுடன் பேசிய எதிர்க்கட்சிகளின் முகத்தில் உச்ச நீதிமன்றம் பலத்தை அறை கொடுத்திருக்கிறது. அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உலகமே நமது ஜனநாயகத்தையும், தேர்தல் முறையையும் போற்றி…
Read more“அரசு வேலைகள் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது”….. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு…!!!
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு…
Read more