தன்னுடைய வாழ்நாளில் 16 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ள மருத்துவர் கௌரவ் காந்தி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 41. குஜராத் ஜாம் நகரை சேர்ந்த இவர் இந்தியாவின் முன்னணி இருதய நோய் நிபுணர் ஆவார். இருதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளையும் இவர் மேற்கொண்டு வந்துள்ளார். தனது வாழ்நாளில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றிய இவர் இதுவரை சுமார் 16,000 இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சேவைகளை ஆற்றிய இவரின் மரணம் மருத்துவ உலகிற்கு மிகப் பெரும் இழப்பு என சக மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.
ஊருக்காக வாழ்ந்த மருத்துவர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!
Related Posts
NRI வாடிக்கையாளர்களும் இனி UPI பரிவர்த்தனை செய்யலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களை கவர பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் NRI வாடிக்கையாளர்கள் தங்களது வெளிநாட்டு மொபைல் எண்ணை பயன்படுத்தி இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மாணவர்களே உடனே போங்க…!!!
நாட்டின் முன்னணி ஐஐடி-களில் சேர்வதற்கான JEE அட்வான்ஸ் தேர்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. தகுதியுள்ள மாணவர்கள் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் பத்தாம் தேதி வரை விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். JEE மெயின் B.E/B.Tech…
Read more