பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளி கல்வி இயக்ககம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஆண்டு ஒன்றுக்கு அவர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மே மாதத்தில் பள்ளிகள் செயல்படாததால் ஊதியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையுடன் தான் அவர்கள் பணியமர்த்தப்பட்டதாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர்களுக்கு ஒருமாத ஊதியம் கிடையாது…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!
Related Posts
பழங்காலப் பொருட்களை நன்கொடையாகத் தாருங்கள்….. தமிழக அரசு வேண்டுகோள்….!!!
சென்னையில், சுதந்திர தின அருங்காட்சியகம் அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக, சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் மக்கள் அதை நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு அளிப்பவர்களின் பொருட்கள், அவர்களது…
Read moreதமிழகத்தில் 19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்பட 19 மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்ப அலை…
Read more