தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் முத்து கிராமம் அம்மன் கோவில் தெருவில் முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வ முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வ முருகன் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் செல்வ முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“80 வயது மூதாட்டியை தோப்புக்குள் தூக்கி சென்று….” வாயில் துணியை அமுக்கி பலாத்காரம் செய்த கும்பல்…. மனதை ரணமாக்கும் கொடூர சம்பவம்….!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த மூதாட்டி காலை, மாலை என இருவேளைகளும் சாலையோரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்த மூதாட்டியை…
Read moreதிருமணமான 10 மாதத்தில் தகராறு…! பேசாமல் இருந்த கணவர்…. கடைசியில் நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் சேர்ந்தவர் கிருத்திகா(21). இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…
Read more