கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிணத்துக்கடவு போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“2 மகன்களுக்கு இன்னும்….” அக்கம் பக்கத்தினரிடம் புலம்பிய மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி நாகம்மாள்(70). இந்த தம்பதியினருக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்லையா உயிரிழந்தார். சமீப காலமாக தனது இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகவில்லை என…
Read more“தங்க புதையல் இருக்கு… பானையை மட்டும் திறக்காதீங்க”… ரூ.8 லட்சத்தை வாரி சுருட்டிய கும்பல்… பகீர் பின்னணி…!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் செந்தமிழ் நகரை சேர்ந்தவர்கள் குள்ளப்பா- ராதம்மா(46) தம்பதியினர். இவர்கள் கால்நடைகள் வளர்த்து பால் விற்பனை செய்து வந்தனர். இந்த தம்பதியினர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆஞ்சநேயர் கோயிலை…
Read more