கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிணத்துக்கடவு போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டி மிரட்டல் விடுத்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!
திருநெல்வேலியில் மானூர் ராமையன்பட்டி சங்குமுத்தம்மாள் புரத்தில் கண்ணன்(48), அங்காளஈஸ்வரி(44) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். கண்ணன் அங்காளஈஸ்வரியிடம் அடிக்கடி. தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் கண்ணன் அங்காளஈஸ்வரியிடம் பிரச்சனை செய்த போது, அதனை அவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால்…
Read more“2 பிள்ளைகளின் தாயை கடத்தி சென்று பலாத்காரம் செய்த பள்ளி நண்பர்…” தட்டி கேட்ட பெண்ணை அடித்த சகோதரி…. பகீர் பின்னணி…!!
கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலமூடு பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த ரேவதி அப்பகுதியில் இருக்கும் துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)…
Read more