இளம்பெண்ணை திருமணம் செய்ய ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்…. காதலன் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் ஐ.டி ஊழியரான பரத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உடன் வேலை பார்க்கும் 26 வயது இளம்பெண்ணுக்கும் இடையே வழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஒரு வருடமாக தாலி கட்டாமல் இருவரும் கணவன்…
Read more