இளம்பெண்ணை திருமணம் செய்ய ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்…. காதலன் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியில் ஐ.டி ஊழியரான பரத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் உடன் வேலை பார்க்கும் 26 வயது இளம்பெண்ணுக்கும் இடையே வழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஒரு வருடமாக தாலி கட்டாமல் இருவரும் கணவன்…

Read more

காதலித்து ஏமாற்றிய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாவூர் காலனி பகுதியில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் எம்.எஸ்.சி படித்து முடித்துவிட்டு பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இளம்பெண்ணும் அதே பகுதியில் வசிக்கும் அஜித்குமார் என்பவரும் காதலித்து…

Read more

காதலித்து ஏமாற்றிய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இருகையூர் கிராமத்தில் அழகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அஜித் 21 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த இளம்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.…

Read more

Other Story