விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்…. வேலை போய்விடும் என கூறி கதறி அழுததால் பரபரப்பு…!!
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து 156 பயணிகளுடன் விமானம் வந்தது. இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது 30 வயது மதிக்கத்தக்க பெண் கூச்சலிட்டார். உடனே சக பயணிகளும் விமான பணிப்பெண்களும் என்ன நடந்தது என…
Read more