நீங்க தினமும் உங்க போனை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குறீங்களா?…. WHO எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தூங்கும் போது மொபைல் போனை அருகில் வைத்து தூங்குவதால் பல பிரச்சனைகளை சந்திப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 90% இளம்…

Read more

BIG ALERT: பெற்றோர்களே…! இந்த இருமல் மருந்தை பயன்படுத்தாதீங்க…. WHO எச்சரிக்கை…!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு நிறுவனத்தின் இருமல் மருந்தை பயன்படுத்தக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சளி, இருமல் வராமல் தடுப்பதற்காக ‘கோல்ட் அவுட்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள டானிக்கை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது  ஏனெனில் அதில்  வரம்பிற்கு…

Read more

செயற்கை சர்க்கரை பயன்படுத்துறீங்களா….? நீரிழிவு நோயாளிகளுக்கு WHO எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் நூற்றுக்கு 90 சதவீதம் மக்கள் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.   சர்க்கரை மாற்றான செயற்கை சர்க்கரையை நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தக்கூடாது என WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. . உணவில் சர்க்கரையை தவிர்க்க முடியாத பலரும் செயற்கை சர்க்கரைகளை பயன்படுத்தி…

Read more

Other Story