இதுல கூட மோசடியா?… VIP தரிசனத்திற்காக பக்தர்களிடம் ரூ.1000 பணம் வாங்கிய பவுன்சர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கோயிலில், விஐபிக்களுக்கு தரிசனம் வழங்க பணம் வசூலித்து வந்த இரண்டு பவுன்சர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் தரிசனம் செய்ய வருகிற இந்த கோயிலில், கடந்த சில…

Read more

Other Story