எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்…. மனைவியின் உடலுடன் அலைந்த முதியவர்…. இருச்சடங்கை செய்த காவல்துறையினர்….!!

கிராமவாசிகளின் எதிர்ப்பால் முதியவர் ஒருவர் தனது மனைவியின் உடலுடன் சாலையில் அலைந்து திரிந்த சம்பவம் வேதனையை அளித்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஜான்பூர்…

தட்டுப்பாடான ரெம்டெசிவிர் மருந்து…. மருத்துவரின் காலில் விழுந்த நோயாளியின் உறவினர்…. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்….!!

ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் நோயாளியின் உறவினர் மருத்துவரின் காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் வேதனையை அளித்துள்ளது. கொரோனாவின் 2வது அலை…

82 வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி…. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. என்கவுண்டரில் சுட்டுத்தள்ளப்பட்ட லல்லு யாதவ்….!!

82 கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேடப்பட்டு வரும்…

உயிருக்கு போராடும் கணவன்…. ஆக்சிஜனை பரிமாறும் மனைவி…. பலனளிக்காத சோகம்…. வைரலாகும் புகைப்படம்….!!

மனைவி கணவரை காப்பாற்றுவதற்காக அவரின் வாயோடு வாய் வைத்து ஆக்சிஜனை பரிமாறியும் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின்…

காதலியை சந்திக்க சென்ற இளைஞர்… அடித்து கொல்லப்பட்ட கொடூரம்… மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

காதல் விவகாரத்தில் தலீத் இளைஞரை அடித்துக் கொன்ற பெண்ணின் உறவினர்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய…

கோர விபத்து… டிரக் மீது மோதிய பயணிகள் வாகனம்… “5 பேர் பலி”… 11 பேர் படுகாயம்..!!

உ.பியில் இன்று காலை பயணிகள் வாகனம், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..…

இரவில் அழுதுகொண்டே வீட்டுக்குள் நுழைந்த பெண்… பின் அவர் எடுத்த சோக முடிவு… தாயார் சொன்ன அதிர்ச்சி..!!

செல்போனை திருடியதாக இளம்பெண்ணை போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று அடித்ததில் அவமானம் தாங்கமுடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை…

பாட்டியைப் பார்க்க சென்றபோது… சிறுமியை மிரட்டி சீரழித்த கொடூரர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

பல்லியா மாவட்டத்தின் ராஸ்டா பகுதியில் நேற்று முன்தினம் சிறுமி 4 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச…

சாதியால் அரங்கேறிய கொடூரம்.! காதல் ஜோடியை குடிசைக்குள் பூட்டி… தீ வைத்து எரித்த பெற்றோர்..!!

பண்டா மாவட்டத்தில் காதல் ஜோடியை குடிசைக்குள் பூட்டி, பெண்ணின் பெற்றோர் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப காலத்திலும்…

5 பேருக்கு திருமணமாகவில்லை… முதியவரின் தலையை வெட்டினால் நடக்கும்… இளைஞர் அரங்கேற்றிய கொடூரம்..!!

உ.பியில் ஒருவன் விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்பதற்காக 60 வயது முதியவரின் தலையை வெட்டிய  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்…

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற பெண்… பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்..!!

கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து மீண்டு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மருத்துவரை போலீசார்  கைது செய்துள்ளனர்.…

பத்திரமா பாத்துக்கோங்க… நம்பி ஒப்படைத்த பெற்றோர்… பக்கத்து வீட்டுக்காரரால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரால் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உ.பியில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…

தனிமையில் இருந்தோம்… மகள் பார்த்துவிட்டாள்… அதான் கதையை முடித்துவிட்டோம்… தாய் அரங்கேற்றிய கொடூரம்..!!

உ.பியில் தாயாரே தனது 9 வயது மகளை கொன்று நாடக மாடிய சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள தர்யாபாத் என்ற கிராமத்தில்…

உத்தரபிரதேசத்தில் ஜூலை 13 வரை முழு முடக்கம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் 3 நாட்களுக்கு முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் நாளை இரவு 10 மணி முதல் ஜூலை 13 காலை…

டிஎஸ்பி உட்பட 8 போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி கைது..!!

உத்தர பிரதேசத்தில் டிஎஸ்பி உட்பட 8 காவலர்களை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி விகாஸ் துபேயை காவல்துறையினர்…

இளம்பெண் கொடூர கொலை… பிளாஸ்டிக் பையில் துண்டு துண்டாக கிடந்த சடலம்… கொலையாளி யார்?

பாரபங்கி மாவட்டத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.…

பயணிகள் இருந்தும்… ஓடும் பஸ்ஸில் குழந்தையோடு இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை நொறுக்கிய சம்பவம்…!!

உ.பியில் ஓடும் பஸ்ஸில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவிலிருந்து…

கோயிலுக்குள் நுழைந்த சிறுவன் சுட்டுக்கொலை… 4 வெறியர்கள் கைது..!!

கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின சிறுவன் ஒருவனை ஆதிக்க சாதி வெறியர்கள் 4 பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேசம்…

மக்கள் கட்டாயமாக முகமூடி அணியனும்.. இல்லாட்டி சட்டப்படி நடவடிக்கை பாயும்: உத்தரபிரதேசம் அரசு

உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் அனைவரும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார். முகமூடி அணியாமல்…

தனது மகனுக்கு ‘கொரோனா’ என்று பெயர் வைத்த ஊர்காவல் படை வீரர்!

உத்தரபிரதேசத்தில் கொரோனா எதிர்ப்பு பணியில் இருக்கும்போது பிறந்த தனது மகனுக்கு ஊர்காவல் படை வீரர் ஒருவர் கொரோனா என்று பெயரிட்டுள்ளார். உத்திரப்பிரதேச…

புதிதாக பிறந்த குழந்தையின் பெயர் ‘கொரோனா’… பெயர் வைத்த காரணம் என்ன?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர் கொரோனா  என்று பெயர் சூட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.  சீனாவில் தொடங்கி…

கொரோனா வதந்தி… சிக்கன் போல இருக்கும் பலாக்காய்… விரும்பி வாங்கும் மக்கள்… சூடு பிடிக்கும் வியாபாரம்!

கொரோனா பீதியைத் தொடர்ந்து சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதால்,உபியில்  உள்ள மக்கள் மாற்றாக பலாக்காய்களை வாங்குவதாக காய்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

முதல்வரின் பாதுகாப்பு பணி… கைக்குழந்தையுடன் வந்த பெண் காவலர்… குவியும் பாராட்டுக்கள்!

ஒரு பெண் காவலர் தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் உத்தரபிரதேச முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. முதல்வர்…

3 வயது சிறுமி பலாத்காரம்… வாஷ்ரூமில் பார்த்து அதிர்ந்த பெண்… 4 குழுக்கள் அமைத்து தேடும் போலீசார்.!

உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தின் குளியலறையில் 3 வயது சிறுமி அடையாளம் தெரியாத இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

உள்ள வராதீங்க… அனுமதிக்காத மருத்துவர்கள்… தெருவோரம் குழந்தையை பெற்ற பெண்..!

உத்தரப்பிரதேசத்தில் பேறுகாலத்துக்காக வந்த பெண் தெருவோரம் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரைச் நகரில் (Bahraich) இருக்கும்…

திருமணமான இளம் பெண்… கட்டி வைத்து சீரழித்த பண்ணையார்… தேடுதல் வேட்டையில் போலீசார்!

காஸ்கஞ்ச் மாவட்டம் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச…

தாலி கட்டும் நேரம்… “மணமேடையில் தங்கை செய்த செயல்”… ஆத்திரமடைந்த மணமகன்… திருமணத்தை நிறுத்திய மணமகள்..!!

உத்தரபிரதேசத்தில் மணமேடையில் மணமகன்  செய்த காரியத்தால் திருமணம் வேண்டாம் என்று மணப்பெண் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை…

அடித்தது ஜாக்பாட்…. உ.பியில் இரண்டு தங்க சுரங்கம்… “3,350 டன் எடை”… 2வது இடத்தில் இந்தியா.!!

உத்திரப்பிரதேசத்தில் 3,350 டன் எடை அளவுள்ள தங்க படிமங்கள் கொண்ட, 2 சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்திய புவியியல்…

சிஏஏவுக்கு எதிராக போராட்டம்… ரூ 64,00, 000 செலுத்துங்க… 28 பேருக்கு அதிரடி உத்தரவு..!!

லக்னோவில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பொது சொத்துகளை சேதபடுத்தியதற்காக ரூ 64,00, 000 பணத்தை செலுத்த 28 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.…

பலநாள் அடைத்து வைத்து விதவை பெண் பலாத்காரம்… பாஜக எம்.எல்.ஏ மற்றும் குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப் பதிவு..!

உ.பியில் பாலியல் பலாத்காரம் செய்ததாக விதவை பெண் அளித்த புகாரில் பா.ஜ.க எம்.எல்.ஏ, அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது போலீசார்…

5 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்… 25 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு போக்சோ நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி…

‘இனி உன்னை யாரும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்’ – மனைவியின் கூந்தலை வெட்டிய கணவர்

மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்து அவரின் கூந்தலை கணவரே வெட்டிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…

விஷ்வ இந்து மகா சபா மாநிலத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்..!!

லக்னோவில் விஷ்வ இந்து மகா சபா அமைப்பின் மாநிலத் தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச்…

சிஏஏ திரும்பப் பெறப்படமாட்டாது – அமித்ஷா திட்டவட்டம்.!

போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்…

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவிய இளைஞர் கைது!

பாகிஸ்தான் உளவுத் துறைக்கு ரகசிய தகவல்களை கசியவிட்ட இளைஞர் ஒருவரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு காவல் துறை கைது…

‘இந்தியா இந்துக்களின் நாடு’ – ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சைப் பேச்சு

இந்தியா என்பது இந்துக்களின் நாடு என்றும்; இந்நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள் தான் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை…

உன்னாவ் பாலியல் வழக்கு: குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!!

உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள குல்தீப் செங்காரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் அபராதத் தொகையை…

ரூ 40,000 கொடுங்க… குழந்தையை வாங்கி கிட்டு போங்க… மருத்துவர் மீது பெற்றோர் பரபரப்பு புகார்!

மருத்துவ கட்டணம் 40 ஆயிரம் ரூபாய் செலுத்தாததால் குழந்தையை கொடுக்க மருத்துவர் மறுப்பதாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். உத்தரப் பிரதேசம்…

பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதித்த ரயில் நிலையம்.!!

வாரணாசி ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டு, அதற்கு பதில் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியன் ரயில்வே அதன் ரயில்களிலும் நடைமேடைகளிலும் ஒரு…

பாகிஸ்தான் செல்லுங்கள்… உ.பி., ஏடிஜிபிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் – முக்தார் அப்பாஸ் நக்வி..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாகிஸ்தான் செல்லுங்கள் எனப் பேசிய மீரட் காவல் துறை கூடுதல் இயக்குநர் மீது…

உன்னாவ் விவகாரம்: நீதி கிடைத்தது எப்படி?

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இல்லாமல் இருந்தால் இந்த நாடு எவ்வளவு அழகாக இருக்கும்? ஆனால், இன்றுவரை அது ஒரு அழகான…

“இளம்பெண் கூட்டு பலாத்காரம்”… முறையான விசாரணை இல்லை… குடும்பத்துடன் விஷம் அருந்திய சோகம்..!!

கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில், காவல் துறையினரிடமிருந்து முறையான பதில் கிடைக்காததையடுத்து பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துடன் காவல் துறை அலுவலகம் முன்…

காட்டி கொடுத்தால் ரூ 5000…. உ.பியில், வன்முறையாளர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை.!

உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்களை காவலர்கள் ஸ்கெட்ச் போட்டு தூக்கினர். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு…

‘தடையை மீறி திமுக நடத்தும் பேரணி’… சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் போலீஸ்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தடையை மீறி திமுக நடத்தும் பேரணியில், ஏதேனும் வன்முறை நடந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வகையில் காவல்…

குடியுரிமை திருத்தச் சட்டம்: கலவர பூமியான உ.பி… 6 பேர் மரணம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு…

குடியுரிமை திருத்த சட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல – மத்திய இணையமைச்சர்..!!

குடியுரிமை திருத்த சட்டம் இந்தியருக்கு எதிராகவோ பிராந்தியத்திற்கு எதிராகவோ மதத்திற்கு எதிராகவோ கொண்டுவரப்படவில்லை என மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.…

11 வயதில் பானிபூரி பாய்… 17 வயதில் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் – தந்தை பெருமிதம்..!!

தனது மகனின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை பெருமிதம்…

நடு ரோட்டில்… சிறுமியின் ஆடையை கலைந்த சகோதரர்கள்… உ.பி.யில் தொடரும் கொடுமை..!!

கேலி செய்த இளைஞர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற 17 வயது சிறுமியின் ஆடையை நடுரோட்டில் வைத்து அந்த…

8 குழந்தைகள் இருக்கு… ஆனாலும் என்னை சீண்டுகிறார்… கட்சி நிர்வாகி மீது பரபரப்பு புகார்..!!

பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்துவதாக பெண் ஒருவர் அளித்த புகரின் அடிப்படையில் சமாஜ்வாடி கட்சியின் நிர்வாகி மீது பாலியல் புகார் பதிவு…

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டப் பெண் உயிரிழப்பு..!!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றபோது தீவைத்துக் கொளுத்தப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்றுவந்த பெண் உயிரிழந்தார். உத்தரப்…