ஜவ்வாது, ஏலகிரி மலை பகுதிகளில் “மிளகு” உற்பத்தி செய்ய நடவடிக்கை…. கலெக்டரின் கூறிய தகவல்…!!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மை துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது, அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு குறித்து அறிந்து கொள்ள விழிப்புணர்வை…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் பெத்தலகேம் பகுதியில் டிரைவரான ஸ்ரீராம் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஸ்ரீராம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை…

Read more

சாலையில் கவிழ்ந்த மினி பேருந்து…. கோவிலுக்கு சென்ற 8 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினர் 12 பேருடன் சிங்காரவேலன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மினி பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இந்த பேருந்தை லொகேஷன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாச்சிராகுப்பம் பகுதியில் பெயிண்டரான சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

வீரியம் மிகுந்த மருந்துகள்…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி என்ற மகன் உள்ளார். இவர் மருத்துவம் படிக்காமலேயே கச்சேரி தெரு பகுதியில் மருந்து கடை வைத்து குழந்தை இல்லாத பெண்களுக்கு…

Read more

Other Story