மகளிர் குழு தலைவி மர்மமாக இறப்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிதம்பரபுரம் தெற்கு தெருவில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். இதில் காளி ராஜும் அவரது இரண்டு…

Read more

திருமணமானவருடன் சென்ற பட்டதாரி பெண்…. தூக்கில் தொங்கிய சடலம்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை இந்திரா நகரில் பாரின் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகள் சுபாஸ்ரீ பிகாம் படித்து முடித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சுபாஸ்ரீ நாஞ்சிக்கோட்டை சிப்காட்…

Read more

திருமணமான 21 நாளில் புதுப்பெண் இறப்பு…. காதல் கணவரிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் குறிஞ்சி நகரில் சஞ்சய்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூரில் இருக்கும் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சய்க்கும் அதே கல்லூரியில் படிக்கும் செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி(20) என்ற பெண்ணுக்கும்…

Read more

மர்மமாக இறந்து கிடந்த 43 ஆட்டு குட்டிகள்…. காரணம் என்ன….? பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரநேரி நதிக்குடி கிராமத்தில் கோட்டைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குட்டி ஆடுகளை கோட்டைசாமி ஒரு இடத்தில் அடைத்து வைத்து பராமரித்து…

Read more

மர்மமாக இறந்த கிராம நிர்வாக அலுவலர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் கல்யாணசுந்தரம்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவிளிபட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த கல்யாணசுந்தரம் மர்மமான முறையில் இறந்து…

Read more

Other Story