ஓடும் மோட்டார் சைக்கிளில் சீறிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த வாலிபர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரத்தில் பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் எம்.பி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே மேம்பால இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் இருந்து பாம்பு…
Read more