ஓடும் மோட்டார் சைக்கிளில் சீறிய பாம்பு…. அதிர்ச்சியடைந்த வாலிபர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரத்தில் பிரேம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் எம்.பி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே மேம்பால இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் இருந்து பாம்பு…

Read more

வீட்டுக்குள் நுழைந்து கோழி முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு கிராமத்தில் விவசாய கூலி வேலை பார்க்கும் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் கோழிகள் அலறும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கேட்டு நாகலட்சுமி…

Read more

28 முட்டைகள் இட்டு அடைகாத்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சோனகர் தெருவில் பால் வியாபாரியான ஷேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்க்கும் பூனை நேற்று நீண்ட நேரமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்தது இதனால் ஷேக் தனது வீட்டு வளாகத்தில் சுற்றிப் பார்த்தபோது ஒரு பாம்பு…

Read more

Other Story