பயங்கரமாக மோதிய லாரி…. அடுத்தடுத்து 5 மின்கம்பங்கள் சேதம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அன்பழகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பேருந்து நிறுத்தத்தை கடந்து லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின்…

Read more

Other Story