9 வது முறை எம்.பியாக பதவியேற்பு.. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சாதனை..!!

இலங்கை முன்னாள் அதிபரான ரணில் விக்ரமசிங்கே ஒன்பதாவது தடவையாக நேற்று எம்.பி ஆக பொறுப்பேற்றுள்ளார். இலங்கையில், கடந்த 1977 ஆம் வருடத்திலிருந்து…

“குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது” வெற்றி குறித்து முக.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்…!!

மக்களவை தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவு தேசியளவில்…

“303 இடங்களில் பாஜக முதலிடம்” தேசியளவில் 3_ஆம் இடம் பிடித்த திமுக… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வென்ற பாஜக தேசியளவில் முதல் கட்சியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய மக்களவை…

பாஜக கூட்டணி 322 தொகுதியில் முன்னிலை……!!

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 322 இடங்களில் முன்னிலை வருகின்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி…

“நமோ டிவி ஒளிபரப்பு நிறுத்தம்” பாஜகவினர் விளக்கம்….!!

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் பாஜக_வின் தேர்தல் பிரசாரத்தை வெளியீடு வந்த நமோ தொலைக்காட்சி தனது  ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. பிரதமர்…

“மத்திய அமைச்சருக்கு உடல்நலக்குறைவு” பாஜகவினர் அதிர்ச்சி…!!

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்  நிதின் கட்காரிக்கு திடீரென உடல்நலக்குறைவால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இமாசலபிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள்  நிறைந்த…

“கவுதம் கம்பீருக்கு நோட்டீஸ்” தேர்தல் நடத்தை விதி மீறியதாக குற்றசாட்டு ….!!

பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீதேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக டெல்லி கிழக்கு மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.…

“மோடி முகம் சுருங்கி விட்டது” ராகுல் காந்தி விமர்சனம்…!!

 பிரதமர் மோடியின் முகம் சுருங்கி விட்டதாக மத்திய பிரதேசதில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல்…

“தமிழகத்தில் மீண்டும் தேர்தல்” மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை …..!!

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடி என  10 வாக்குச்சாவடிக்கு மறுவாக்குபதிவு நடத்த தேர்தலை ஆணையத்தை தமிழக தேர்தல் அதிகாரி…

வாக்குச்சாவடியில் தூப்பாக்கி சூடு…பரபரப்பில் பொதுமக்கள்…!!

நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் வாக்குச்சாவடியில் வானத்தை நோக்கி தூப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  பாராளுக்குமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட…

இரவு 8 மணியோடு நிறைவடைந்தது மதுரை மக்களவை வாக்குப்பதிவு….!!

வாக்குப்பதிவு கூடுதலாக இரண்டு மணிநேரம் நீடிக்கப்பட்ட மதுரை மக்களவை தொகுதி தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும் ,…

பாஜக, அமமுக இடையே மோதல்….. காயமடைந்த பாஜகவினர்..!!!

கன்னியாகுமரி விரவநல்லூர் வாக்குசாவடியில் பா.ஜனதா, அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது.  தமிழகம் முழுவதும் இன்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சுறுசுறுப்பாக…

மக்களவை 69.55% , இடைத்தேர்தல் 71.62% வாக்குப்பதிவு…… 6 மணி வரை நிலவரம் வெளியீடு…!!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு   69.55% , சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62%  பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலுள்ள 38 மக்களவை தொகுதிகளுக்கும்…

மக்களவை தேர்தல் : 37 தொகுதிகளில் வாக்கு பதிவு நிறைவு…..!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான 37 தொகுதிகளில் வாக்கு பதிவு மாலை 6 மணிக்கு   நிறைவடைந்தது   தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும்,…

மக்களவை தேர்தல் 5 மணி நிலவரப்படி 63.73% …. இடைத்தேர்தல் 5 மணி நிலவரப்படி 67.08% – சத்ய பிரதா சாஹூ தகவல்…!!  

தமிழகத்தில் மக்களவை தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிற்பகல் 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகளும், இடைதேர்தளுக்கான வாக்குப்பதிவு   67.08% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும்…

சட்ட பேரவை இடைத்தேர்தல் : மதியம் 1 மணி நிலவரப்படி 42.92% வாக்குகள் பதிவு – சத்ய பிரதா சாஹூ தகவல்…!!

தமிழகத்தில் சட்ட பேரவை இடை தேர்தலுக்கான வாக்கு பதிவில்  மதியம் 1 மணி நிலவரப்படி   42.92% வாக்குகள்  பதிவு  செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய…

வாக்கு பதிவு இயந்திரத்தின் பட்டன்கள் உடைந்ததால் வாக்கு பதிவு நிறுத்தம்…!!!

பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வாக்குசாவடியில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிகியுள்ளது.  தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18…

தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி வரையில் 39.49% வாக்கு பதிவு – சத்ய பிரதா சாஹூ தகவல்…!!

தமிழகம் முழுவதும் மதியம் 1 மணி வரையில்  39.49% வாக்குகள்  பதிவு  செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.  தமிழகத்தில் 38…

“தேர்தல் ஆணையம் எங்கள் செலவை பொறுப்பேற்குமா” சீமான் கேள்வி…!!

வேலூர் தொகுதியில் எங்கள் வேட்பாளர் செலவிட்ட தொகையினை தேர்தல் ஆணையம் பொறுப்பேற்றுக்கொள்ளுமா என்றும் கேள்வி எழுப்பினர் வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவில்…

“இன்று ஒரு நாளாவது நேர்மையாக செயல்படுங்கள்” திருமாவளவன் வேண்டுகோள்….!!

அனைத்து தேர்தல் அதிகாரிகளும் இன்று ஒரு நாளாவது அவர்களது பணிகளில்  நேர்மையாக செய்ல்ப்பட்டு வாக்குப்பதிவினை முடிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள்விடுத்தார். …

கோளாறு ஏற்பட்ட 305 மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மாற்றம் – சத்யபிரதா சாஹூ தகவல்..!!

தமிழகம் முழுவதும் கோளாறு ஏற்பட்ட 305 மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ  தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில்…

வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு…. திரும்பி செல்லும் மக்கள்…!!

பண குடியில் 31வது வாக்கு சாவடியில்  வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்களிக்க முடியாமல் பொது மக்கள் திரும்பி செல்கின்றனர்.  …

தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு…. வாக்குப் பதிவில் தாமதம்..!!

தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட  பழுது காரணமாக வாக்குப்பதிவில் தாமதம்…

“2 மணிநேரம் வாக்குப்பதிவு நடைபெறவில்லை” மதுரை RC வாக்குசாவடி இயந்திர கோளாறு…!!

மதுரை உசிலம்பட்டி  ஆர்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 56ல் சுமார் 2 மணிநேரமாக வாக்குப்பதிவு நடைபெறாமல் உள்ளது. தமிழகத்தில் 38…

“மக்களோடு மக்களாக நின்ற முதலவர்” சேலத்தில் வாக்கு செலுத்தினார்…!!

சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்வர்  வரிசையில் நின்று  வாக்களித்தார். தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல்…

“முதல் ஆளாக தல” மக்களோடு நின்ற தளபதி…. ஜனநாயக கடைமையை நிறைவேற்றினர்…!!

திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் ஆளாக வந்து வாக்களித்து சென்ற நிலையில் நடிகர் விஜய் மக்களோடு மக்களாக வரிசையில்…

திருச்சி மக்கள் மன்ற வாக்குசாவடி இயந்திரத்தில் கோளாறு…..!!

திருச்சி மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச் சாவடி எண் 60_இல் உள்ள இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான…

ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு …… வாக்காளர்கள் காத்திருப்பு….!!

சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத்…

பெரியபாளையம்  அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு……!!

 முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் வாக்கு இயந்திரம் கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18…

நடிகர் அஜித் , ரஜினி வாக்களித்தனர்…… ரசிகர்கள் ஆரவாரம்….!!

நடிகர் அஜித் , அவரின் மனைவி , நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்கான வாக்கினை செலுத்தினர். தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும்,…

GRM மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு……!!

திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி இயந்திரத்தில் கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத்…

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு….!!

தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுதொடங்குகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18…

“வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்” தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி …!!

தேர்தல் வாக்குப்பதிவுக்கான அணைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்  இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…

அச்சமின்றி வாக்களிக்க… துணைராணுவ படையினர் அணிவகுப்பு பேரணி…!!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மீன்சுருட்டி , ஆண்டி மடத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்…

“தேசிய கட்சிகளால் பயனில்லை”டி.டி.வி.தினகரன் கருத்து…!!

தேசிய கட்சிகளால் தமிழக மக்களுக்கு எந்த வித பயனும்  இல்லை என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல்…

“வேலூர் மக்களவை தேர்தல் இரத்து” அதிமுக சார்பில் வழக்கு ……!!

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்றும் , தமிழ்நாட்டில்…

“முஸ்லிம்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம்” காங்கிரஸ் அமைச்சர் சர்சை பேச்சு….. !!

பாஜகவுக்கு முஸ்லிம்கள் யாரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று பஞ்சாப் அமைச்சர் சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் மாநிலத்தின் கடிகார் பகுதியில்…

ரூ 1.50 கோடி பணம் பறிமுதல்….. அமமுக துணை செயலாளர் கைது….. 150 பேர் மீது வழக்கு வழக்குப்பதிவு…!!

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையை தடுத்ததாக 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள …

ரூ 1,50,00,000 பணம் சிக்கியது….. அமமுக மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு…!!

ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சுமார் 1.30 கோடி சிக்கியுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள  அம்மா…

“வேலூர் மக்களவை தேர்தல் இரத்து” தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் இரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது நாளை…

நிதின் கட்கரியை ஏன் எடப்பாடி தடுக்கவில்லை…. ஸ்டாலின் கேள்வி?

நிதின் கட்கரி 8  வழி  சாலை அமல்படுத்துவோம் என கூறியபோது தமிழக  முதலமைச்சர் தடுக்காதது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி…

கடற்கரை பகுதிகளில் தமிழிசை வாக்கு சேகரிப்பு…!!

பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் சின்னப்பன் ஆகியோர் விளாத்திகுளம் கடற்கரைப்பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான…

ரூ 467,88,00,000 பறிமுதல்…… இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்..!!!

உரிய ஆவணமின்றி  467 கோடியே 88 லட்ச ரூபாய் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில்…

ரூ 2,40,500 பறிமுதல்…கையும் களவுமாக சிக்கிய அரசியல் பிரமுகர்கள்….!!

நெமிலியில்  பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட இருவரை  கைது செய்து ரூ  2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். 2019…

”வாய்திறக்காத மோடி” ப.சிதம்பரம் விமர்சனம்…..!!

தமிழ்நாட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசாத சில விஷயங்களை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.   தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற…

தமிழக முதலமைச்சர் இன்று கரூர் வருகை…!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தேர்தல் பிரசாரத்துக்காக  கரூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில்  இன்று மாலை  வருகிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக…

“போபால் விஷவாயு கசிவு” யார் நியாயம் வழங்குவது….பிரதமர் மோடி கேள்வி..!!

போபால் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு யார் நியாயம் வழங்குவது என்று பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும்…

காவலர்களுக்கான தபால் ஓட்டு சென்னையில் நடைபெறுகின்றது…!!

பாராளுமன்ற தேர்தலுக்கான காவலர்களுக்கு  தபால் வாக்குப்பதிவு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.   தமிழகத்தில் வருகின்ற 18_ஆம் தேதி நடைபெறும் நாடளுமன்ற தேர்தலுடன்…

“யுவர் ஆண்டி இந்தியன்” என்று கூறிய H.ராஜா….. T.V_யை உடைத்தெறிந்த கமல் …!!

 H.ராஜா “யுவர் ஆண்டி இந்தியன்” என்று சொல்லும் போது TV_யை கமல் உடைப்பது போன்ற வீடியோ_வை பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற…

முதல்கட்ட வாக்குபதிவில் வேட்பாளர்களாக களம்கண்ட முக்கிய தலைவர்கள்….!!

நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கினர். இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும்…