உத்திரப்பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஜல்லாட் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றினார். மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா டெல்லியில்…
Tag: #Nirbhayacase
திகாருக்கு வெளியே மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …!!
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான…
இந்தியாவின் மகள் நிர்பயா : அன்று (16.12.12) முதல் இன்று (20.03.19) வரை ….!!
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடூரம் முதல் தூக்கு வரை முழுமையாக காண்போம். இந்தியாவில் நடைபெறுவது மேக் இன் இந்தியா…
நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது – நிர்பயா தாயார் பேட்டி ….!!
நிர்பயா கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை திகார் சிறை நிறைவேற்றியது. டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ்…
BIG BREAKING : நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் …!!
நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில்…
திகார் முன்பு போலீஸ் குவிப்பு….. சில நிமிடத்தில் தண்டனை நிறைவேற்றம் …!!
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய…
எல்லாம் ரெடி…. ”வளாகம் பூட்டப்பட்டது”….. அதிகாரிகள் தயார் ….!!
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய…
இன்னும் சிறிது நேரத்த்தில் தூக்கு….. திகாரில் அதிகாரிகள் ஆலோசனை …!!
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா வழக்கின் முக்கிய குற்றாவளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய்குமார் தாகூர் ஆகிய…
இரவு 10 மணி…. அதிகாலை 2 மணி…. விடாமல் முறையீடு….. வச்சு செய்த நீதிமன்றம் ….!!
நிர்பயா வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர்…
தண்டனை வேண்டாம்….. அதிகாலை 2.30க்கு மனு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!
நிர்பயா குற்றவாளிகள் பவன்குப்தா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4…
நிர்பயா வழக்கு : இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு ……!!
நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கின்றது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர்…
நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மனு மீண்டும் தள்ளுபடி..!!
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செயப்பட்டது. டெல்லியில் கடந்த…
நிர்பயா வழக்கு : ”அந்த இடத்தில் நான் இல்லை” கொடூரன் முகேஷ் சிங் புதிய மனு ….!!
நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ்சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளான். 2012 டிசம்பர் 16ஆம் தேதி இந்திய தலைநகர்…
நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷ் சிங் மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு!
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளான். டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு…
நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷின் மனு மீண்டும் தள்ளுபடி… டெல்லி நீதிமன்றம் அதிரடி!
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்…
நிர்பயா வழக்கு : குற்றவாளி முகேஷ் மீண்டும் மனு தாக்கல்!
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷ், தனது தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்…
BREAKING : நிர்பயா வழக்கு : சர்வதேச நீதிமன்றத்தை நாடிய குற்றவாளிகள் …..!!
நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தை மனுதாக்கல் செய்துள்ளார்கள். இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகளின் நான்கு பேரில் ஒருவரான இருக்கக்கூடிய…
BREAKING : நிர்பயா வழக்கு: சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு!
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் அக்ஷய், பவன், வினய் ஆகிய 3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு…
நிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷ்சிங்கின் மனு தள்ளுபடி!
சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரிய குற்றவாளி முகேஷ்சிங்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு…
நிர்பயா வழக்கு…. கருணைக்கொலை செய்ய அனுமதி கொடுங்க… பெற்றோர்கள் கடிதம்!
நிர்பயா குற்றவாளிகளின் குடும்பத்தினர் 4 பேரையும் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். டெல்லியில் கடந்த 2012…
நிர்பயா வழக்கில் 4 பேருக்கு 20ஆம் தேதி தூக்கு… திகார் சிறைச்சாலையில் ஏற்பாடுகள் தீவிரம்!
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற பட இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் திகார் சிறைச்சாலையில்…
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனு ஒத்திவைப்பு!
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை நாளை ஒத்தி…
நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் மனு!
டெல்லி நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் மனு அளித்துள்ளது. …
நிர்பயா வழக்கு : வாய்ப்புகள் முடிந்து விட்டது… பவன் குப்தா கருணை மனுவும் நிராகரிப்பு… 4 பேருக்கு எப்போது தூக்கு?
நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதால் நால்வருக்கும் தூக்கு தண்டனை எப்போது என…
BREAKING : நிர்பயா வழக்கு – குற்றவாளிகள் மனு தள்ளுபடி
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் உடல்நலம் குறித்து விசாரணை செய்ய உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நிர்பயா குற்றவாளிகள் 4…
நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனைக்கு தடைகோரிய குற்றவாளிகள் மனு தள்ளுபடி!
தூக்கு தண்டனைக்கு தடைகோரிய நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு…
BREAKING : நிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி!
நிர்பயா வழக்கில் மரண தண்டனைக்கு எதிராக குற்றவாளி பவன் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லியில் மருத்துவ…
மீண்டும் சீராய்வு மனு… நிர்பயா குற்றவாளிகளுக்கு எப்போது தூக்கு?
நிர்பயா குற்றவாளி பவன் குப்தா மனு மீதான விசாரணை 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால், அறிவித்தபடி குற்றவாளிகள் 4 பேரும்…
நிர்பயா குற்றவாளிகளை தனி தனியாக தூக்கிலிட கோரிய வழக்கு மார்ச் 5ஆம் தேதி ஒத்தி வைப்பு..!
நிர்பயா வழக்கின் விசாரணையை மார்ச் 5ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012…
நிர்பயா கொலை வழக்கு : குற்றவாளிகள் 4 பேருக்கு கடிதம் அனுப்பிய சிறைத்துறை..!!
நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3-ஆம் தேதி தூக்குதண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில், திகார் சிறைத்துறை நிர்வாகம் கடிதம்…
BREAKING : நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு -உச்சநீதிமன்றம் அதிரடி..!
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ,குற்றவாளிகளுக்கு மார்ச் 3-ஆம் தேதி தூக்குத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2012ஆம்…
நிர்பயா வழக்கு: குற்றவாளிக்கு வாதாட புதிய வழக்கறிஞர் நியமனம்.!
நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் பவன் குப்தாவின் புதிய வழக்கறிஞராக ரவி காஸியை நியமித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா வழக்கு…
நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனை எப்போது?…. இன்று தீர்ப்பு!
நிர்பயா பாலியல் வழக்கு தொடர்பாக இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா…
நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..!!
நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…
JUST NOW : நிர்பயா வழக்கு – தூக்கு எப்போது ? மத்திய அரசு வாதம் …!!
நிர்பயா வழக்கு தொடர்பான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற…
நிர்பயா வழக்கு: எப்போது தூக்கு? இன்று விசாரணை …!!
சட்ட நடைமுறைகளைக் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்ற அரசுத் தரப்பு வழங்கறிஞரின் வாதத்தைக் கேட்ட நீதிபதி, இதுகுறித்து விளக்கம் கேட்டு திகார்…
கொடூர குற்றத்திற்கான தண்டனை கிடைக்காது -அரசு தரப்பில் வாதம் …!!
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தேதியை மாற்றி அறிவிக்க உத்தரவிட கோரிய வழக்கை டெல்லி நீதிமன்றம் வயநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. கடந்த 2012-ஆம்…
BREAKING : 4 பேருக்கு தூக்கு – புதிய தேதி எப்போது ? திகார் சிறை மனு தாக்கல் …!!
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தேதியை மாற்றி அறிவிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு…
BREAKING : நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்குதண்டனை கிடையாது..!!
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு நாளை நிறைவேற்ற இருந்த தூக்குதண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும்…
ஜனாதிபதி முடிவு சரி…. ஆவணம் திருப்தி…. அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் …!!
நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் குமார் சிங் கருணை மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு…
BREAKING : நிர்பயா வழக்கில் புதிய தடை- மேலும் ஒரு மறுசீராய்வு மனு தாக்கல் …!!
நிர்பயா வழக்கில் மூன்றாவது குற்றவாளியான அக்சய் குமார் சிங் தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு…
BREAKING : ”நிர்பயா குற்றவாளி மனு தள்ளுபடி” தூக்கு தண்டனை உறுதியானது ….!!
நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில்…
தூக்கா இல்ல கருணையா ? இன்று உத்தரவு பிறப்பிக்கிறது நீதிமன்றம் …!!
நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகின்றது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர்…
நிர்பயா வழக்கு- குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு …!!
நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகின்றது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர்…
BREAKING : நிர்பயா குற்றவாளிகளின் மனுக்கள் தள்ளுபடி …!!
நிர்பயா கொலை குற்றவாளிகள் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. நிர்பயா கொலை குற்றவாளிகள் தொடர்ந்து தண்டனையை…
சட்டத்தின்படியே நீதிமன்றம் செயல்பட வேண்டும் – உச்ச நீதிமன்றம்
நீதிமன்றங்களும் நீதிபதிகளும் சட்டத்தின்படியே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி…
நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு!
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. நிர்பயா வழக்கில் உச்ச நீதிமன்றம் 2017ஆம்…
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறார் பவன் ஜலாட்!
நிர்பயா குற்றவாளிகள் இன்னும் சில நாள்களில் தூக்கில் போடப்பட உள்ளனர். இவர்களுக்கு தூக்கு தண்டனையை பவன் ஜலாட் என்பவர் நிறைவேற்றவுள்ளார். நிர்பயா…
“தூக்கு தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சி”… நிர்பயாவின் தாயார்..!!
அக்சய் குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது மகிழ்ச்சியளிக்கிறது என நிர்பயாவின் தாயார்…
BREAKING : நிர்பயா வழக்கில் அக்ஷய் குமாருக்கு தூக்கு தண்டனை உறுதி…. உச்ச நீதிமன்றம் அதிரடி.!!
நிர்பயா வழக்கின் குற்றவாளியான அக்ஷய் குமார் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவிற்கான தீர்ப்பு இன்று நண்பகல் ஒரு மணியளவில் வெளியாகும் என்று…