பெங்களூர் குண்டுவெடிப்பு: விசாரணையை தொடங்கிய NIA…!!

பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் கடந்த குண்டுவெடித்த வழக்கு விசாரணையில் சிசிடிவி கேமிராக்களை கைப்பற்றி பெங்களூரு காவல்துறையினர் ஆய்வு செய்ததில் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கு காரணமான அந்த நபரை பிடிக்க போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.…

Read more

1இல்ல… 2இல்ல… 50 இடங்களில் ஸ்கெட்ச்…. NIA அதிகாரிகள் சோதனை… பதறி போன பஞ்சாப்!!

பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களின் 50 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 30 இடங்கள்,  அது தவிர அரியானா,  உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் 20 இடங்கள் ஆகியவற்றில் தேசிய புலனாய்வு முகமை…

Read more

கேரளா உட்பட மூன்று மாநிலங்களில் NIA அதிகாரிகள் தீவிர சோதனை….!!!!

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு வழக்கு தொடர்பாக கேரளா உட்பட 3 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பீகார் மற்றும் கர்நாடகா உட்பட 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக பாப்புலர்…

Read more

Other Story