இருசக்கர வாகனம் மீது மோதிய ஆட்டோ… ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழவாளாடி பகுதியில் ஸ்டீபன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு மேரி என்ற மனைவி உள்ளார். இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து…

Read more

ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. படுகாயமடைந்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி குமரன் நகரில் ஆட்டோ டிரைவரான மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மோகன்ராஜ் திருப்பூர்-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தொப்பம்பட்டி வாய்க்கால் மேடு அருகே சென்ற போது மாரிமுத்து என்பவர்…

Read more

Other Story