தபால் அட்டையில் திருவிளையாடல் ஓவியங்கள்…. அசத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் தங்கராஜூ பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தங்கராஜூ பாண்டியன் திருவிளையாடல் ஓவியங்களை தபால் அட்டையில் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.…

Read more