சொந்த கட்சியில் நடைபெறும் அதிகார போட்டியை மறைக்க திமுகவை விமர்சித்து வருகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை சாடியுள்ளார். கோவை, ஈச்சனாரி…
Tag: kovai
மக்கள் பாராட்டுனா போதும்….. “எங்கள் கட்சி மட்டுமல்ல”…. எல்லா கட்சிகளுக்கும் சொல்லிருக்கேன்…. முதல்வர் ஸ்டாலின்..!!
தொகுதியில் உள்ள 10 கோரிக்கையை பட்டியலிட்டு அனுப்ப எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் மட்டுமல்ல பாஜக, அதிமுக என அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் கூறியுள்ளேன்…
திமுகவை தன்மானமில்லாத கூட்டம் விமர்சிக்கிறது….. “பேட்டி கொடுத்துட்டு ஒழிய கூடாது”…. எதிர்கட்சிகளை விளாசிய முதல்வர் ஸ்டாலின்..!!
தன்மானமில்லாத இனமானம் என்னவென்று தெரியாத கூட்டம் தான் இன்று திமுக அரசை விமர்சிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். கோவை, ஈச்சனாரி…
“சிறை சென்று வந்த நபர்” பொது மக்களுக்கு நடந்த கொடுமை…. கோவையில் பரபரப்பு….!!!
கூட்டத்தை பயன்படுத்தி வாலிபர் நகை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, 100 அடி…
மாணவிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் செய்த செயல்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!
17 வயது மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்…
“குழந்தைகளை நான் பார்த்துகிறேன்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
5 மாத பெண் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை பேருந்து…
இறந்து போன குட்டி…! 4நாட்களாக உடலருகே… காத்திருந்த யானைகள்… நீலகிரியில் நடந்த பாசப் போர் ..!!
நீலகிரி அருகே இறந்த யானைக் குட்டியின் உடல் அருகேயே நான்கு நாட்களாக யானைகள் காத்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரியில் உள்ள…
கோவை மக்களே…. இந்த மருத்துவமனை வேண்டாம்….. சிகிச்சை உரிமம் ரத்து…. தமிழக அரசு அதிரடி…!!
கோவையில் பிரபல மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்…
பிஞ்சு காலுக்கு அறுவை சிகிச்சையா…..? “NEVER” 400 குழந்தைகளுக்கு மாற்று சிகிச்சை….. கோவை அரசு மருத்துவமனை சாதனை.!!
கோவை அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் எளிய முறையிலேயே சிகிச்சை ஒன்றை செய்து சாதனை படைத்துள்ளது. நம்நாட்டு சூழ்நிலையை…
இரண்டரை வயது பெண் குழந்தையை… பாலியல் வன்புணர்வு செய்த கொடூரன்… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!
இரண்டரை வயது பெண் குழந்தையை 52 வயது நபர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில்…
கோவை மாவட்டத்தில் இன்று 270 பேருக்கு கொரோனா… 167 பேர் டிஸ்சார்ஜ்..!!
கோவை மாவட்டத்தில் இன்று 270 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த…
கொரோனாவிலிருந்து மீண்ட கோவை ஆட்சியர்..!!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி மருத்துவமனையில்…
வீட்டுக்கு விளையாட வந்த சிறுமி… பாலியல் தொல்லை அளித்த நபர்… போக்சோவில் கைது செய்த போலீஸ்..!!
பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போக்ஸோவில் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சின்னவதம் பச்சேரியில் 7ஆம்…
பாலியல் தொழில்… வட மாநில பெண் உட்பட 5 பேர் அதிரடி கைது..!!
பி.கே. புதூர் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை பி.கே.…
மனைவி குடிக்க பணம் தரவில்லை… குளத்தில் இறங்கி தற்கொலை செய்த கணவர்..!!
மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்காததால், குளத்தில் இறங்கி கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை…
கல்யாணம் செய்வதாக சொல்லி… சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!
16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியைச்…
கோவையில் மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்!
கோவையில் மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர்…
படிக்காம டிவி பாக்குற… கடுமையாக திட்டிய பெற்றோர்… மனமுடைந்து மாணவி எடுத்த விபரீத முடிவு..!!
படிக்கச் சொல்லி பெற்றோர் திட்டியதால் மனவேதனையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பாப்பநாயக்கன்…
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்…
சென்னையில் இருந்து பணிக்காக அழைத்துவரப்பட்ட 30 ஊழியர்கள்… கோவையில் நகைகடைக்கு சீல்..!!
கோவையில் விதிகளை மீடியா பிரபல நகைகடையான ஜிஆர்டி-க்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிய அனுமதியின்றி சென்னையில் இருந்து 30 ஊழியர்கள் கோவை…
திருமணம் செய்து கொள்கிறேன்… ரூ 7,00,000 வாங்கிவிட்டு ஏமாற்றிய நபர்…!!
இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ரூ 7 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். கோவை செல்வபுரம்…
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது..!!
கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர்…
7 வயது சிறுவன் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கி… வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்த மருத்துவர்கள்..!!
கோவை அரசு மருத்துவமனையில் 7 வயதுடைய சிறுவனின் கழுத்தில் குத்திய தொட்டில் கொக்கியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.. திருப்பூர்…
புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த கோவை நபர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்!
கோவையில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்த நபர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார். கோவையில் ஏற்கனவே புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட…
கோவை அரசு மருத்துவமனையில் 4 கர்பிணிப் பெண்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா உறுதி!
கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 கர்ப்பிணிகள், அறுவை…
கடன் எப்படி செலுத்துவது…? பிச்சை எடுக்க அனுமதி கேட்டு…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு…!!
கோவையில் வாகன ஓட்டுனர்கள் பிச்சை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்…
கொரோனா தடுப்பு நடவடிக்கை: நடைப்பயிற்சிக்கு தடை….. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!
கோவையில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் ரேஸ்கோர்ஸ் என்னும் பகுதியில் பொதுமக்கள் அதிகாலை…
சொத்து தகராறு… விசாரிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல்… தந்தை, மகன் கைது..!!
மதுபோதையில் காவலரை தாக்கிய தந்தை மற்றும் மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்துள்ள சென்னியாண்டவர் கோயில் பகுதியைச்…
சென்னையில் இருந்து கோவை சென்ற தாய், மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி!
சென்னையில் இருந்து கோவை சென்ற இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்…
கோவை அரசு மருத்துவமனையில் 19 வயது நர்சிங் மாணவிக்கு கொரோனா உறுதி!
கோவை அரசு மருத்துவமனையில் 19 வயது நர்சிங் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள்…
கோவையில் கொரோனா பாதித்த 146 பேரும் முழுமையாக குணமடைந்தனர்: மாவட்ட ஆட்சியர்!!
கோவையில் 146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அந்த 146 பேரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மாவட்ட ஆட்சியர்…
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த…
வீட்டுக்கே வருதுன்னு பாக்காதீங்க……. எங்க கிட்ட விலை குறைவு…… வியாபாரிகள் அறிவுரை….!!
கோவையில் குடியிருப்பு வளாகத்தில் காய்கறி விற்பனை நடைபெற்று வருவதால், சந்தைகளில் கூட்டம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தை…
சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி!
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5…
வீட்டு கழிவறைக்குள்…… “விஷவாயு” ஒருவர் மரணம்….. 2 பேர் தீவிர சிகிச்சை….!!
கோவையில் கழிவறைக்குள் பரவிக் கிடந்த விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒருவர் மரணிக்க, 2பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
தவறுகளை சுட்டிக்காட்டினாலே கைது செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் – டிடிவி தினகரன் கண்டனம்!
தவறுகளை சுட்டிக்காட்டினாலே கைது செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கோவை பத்திரிகையார்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்…
“உல்லாசத்துக்கு தடை” இதற்கு தான் கொன்றேன்…. மகனை கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்….!!
கோவை அருகே கள்ளக்காதலனுடன் நெருங்கி பழக தடையாக இருந்த குழந்தையை பெற்ற தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்…
நண்பனுக்கு துரோகம்….. 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை….. வேன் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது….!!
கோவை அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த வேன் டிரைவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டம் ராமபுரம்…
“முன்பகை” எங்கள வெட்டிட்டாங்க….. அரிவாளுடன் காவல்நிலையம் சென்ற பெண்…… கோவையில் பரபரப்பு….!!
கோவை அருகே காவல் நிலையத்திற்குள் பெண் அரிவாளுடன் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை…
இன்டர்நெட் மூலம்…… நாடு முழுவதும் திருட்டு…… 3 பெண்கள் கைது…..!!
இணையதளத்தை பயன்படுத்தி தகவல் சேகரித்து திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த…
விமான நிலையத்தில்….. அதிரடி சோதனை…… கோவை இளைஞருக்கு கொரோனா உறுதி….!!
மலேசியாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி…
ஒரே கல்லூரி…… 80 மாணவிகள்…… காசு இல்லாததால்….. தலை முடி….. குவியும் பாராட்டு…..!!
கோவையில் ஒரே கல்லூரியை சேர்ந்த 80 மாணவிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிப்பதற்காக தலைமுடியை தானம் செய்துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர்…
நாங்க போலீஸ்….. ஹாஸ்டல்க்குள் ரைடு….. 3 செல்போன்கள் திருட்டு….. 3 பேர் கைது….!!
கோவை அருகே போலீஸ் வேடம் அணிந்து மூன்று செல்போன்களை திருடிச் சென்ற மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம்…
கார் வாங்கி தரல….. தூக்கிட்டு தற்கொலை…… சோகத்தில் தமிழிசை….!!
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உறவினர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் மருமகள்…
யார் பார்த்த வேலைடா இது…… பெண்கள்….. குழந்தைகள்….. முதியோர்கள்….. கோவையை திணறடித்த தீ விபத்து….!!
கோவை அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர். கோவை மாநகராட்சியில்…
வீட்ல யாரு….. ஆதார் நம்பரை சொல்லுங்கம்மா….. சந்தேகத்தில் ஒன்று கூடிய தெரு….. 4 பேர் சிறைபிடிப்பு…..!!
கோவையில் ஆதார் அட்டை எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்டவற்றை சேகரிக்க முயன்ற நான்கு பேரை பொதுமக்கள் சிறை பிடித்து…
மனைவி எரித்து கொலை….. கணவனுக்கு ஆயுள் தண்டனை….. நீதிமன்றம் தீர்ப்பு….!!
கோவையில் மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் நாகப்பதேவர் தெருவை சேர்ந்தவர்…
விபத்துக்கு இதுதான் காரணமா…! இனி பெண்களோடு பேசக்கூடாது….. மீறினால் சஸ்பெண்ட்….!!
கோவையில் அரசு பேருந்தை ஓட்டும் டிரைவர்கள் பெண்களிடம் பேச கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் அரசு பேருந்து விபத்தில்…
பேருந்தை வேகமாக ஓட்டிய ஓட்டுநர் – தட்டிக் கேட்ட பயணிக்கு அடி.!
தனியார் பேருந்தை வேகமாக ஓட்டியதற்கு கண்டிப்பு தெரிவித்த பயணியை ஓட்டுநர் அடித்து பேருந்திலிருந்து கீழேயிறக்கியதால் பரபரப்பு நிலவியது. கோவை ரயில் நிலையம்…