போலி மதுபானம் : வீட்டிலேயே தயாரிப்பு… 2 பேர் கைது…!!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தாண்டிபாளையம் செந்தூர் நகரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரகசிய தகவலின் பேரில் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை நடப்பதை கண்டுபிடித்தனர். மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில், இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர்…

Read more

தொடர் திருட்டு…. மக்களுக்கு இடையூறு…. குண்டர் சட்டத்தில் நடவடிக்கை….!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வந்தவர் அர்ஜுன் என்கிற சின்னகருப்பசாமி. மதுரையை சேர்ந்த இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அர்ஜுன் என்கிற சின்னகருப்புசாமி தொடர்ந்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதால்…

Read more

இளம்பெண் பலாத்காரம் : காதலின் நண்பனுக்கு 10 ஆண்டு சிறை….. நீதிபதி தீர்ப்பு…!!

கோவையைச் சேர்ந்த 21 வயது பெண், 2006ல் தனது காதலனின் நண்பர்களால்  பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. காதல் கதை மற்றும் குடும்ப மறுப்பு:     – 2006ல், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போது இளம்பெண் இளைஞர் ஒருவரை காதலித்தார்.…

Read more

“ஆன்லைன் வேலை, லட்சத்தில் வருமானம்” ஐடி பெண்ணிடம் ரூ8,00,000 மோசடி….!!

கோயம்புத்தூர் அருகே ஆன்லைன் வேலை என கூறி இளம்பெண்ணிடம் ரூ 8,00,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைத்தும் நவீனமாகி  வருகிறது.  முன்பு நேரில் சென்று வாங்கிய உணவுப் பொருட்கள்,  வீட்டிற்கு தேவையான பொருள்கள், …

Read more

Other Story