கிணற்றில் விழுந்து முதியவர் பலி…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் வீரன் என்பவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் மேற்பகுதியில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது திடீரென வீரன் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில்…

Read more

கல்லூரி பேருந்தில் தகராறு…. கத்திக்குத்தில் முடிந்த கைகலப்பு…. மாணவர் கைது….!!

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் முசிறி பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார். அதேபோன்று முதலாம் ஆண்டு படித்து வந்தவர் தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவர் அண்ணாமலை. இவர்கள் இருவரும் ஒரே கல்லூரி பேருந்தில்…

Read more

வாக்காளர் பட்டியல் திருத்தம்…. 2 தினங்கள் சிறப்பு முகாம்…. விழிப்புணர்வு கூட்டம்….!!

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக சிறப்பு முகாம் ஒன்று வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதி அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. இது குறித்து விளக்குவதற்காக…

Read more

Other Story