தேவாலயத்திற்கு சென்ற மனைவி…. தாக்குதல் நடத்திய கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை மாகாளியம்மன் கோவில் வீதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த நான்காம் தேதி சித்ரா அப்பகுதியில் இருக்கும் தேவாலயத்திற்கு சென்று விட்டு…

Read more

அடித்து சித்திரவதை செய்த கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை சோளிங்கர் ரோட்டில் மோகனகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கந்தன் என்ற மகன் உள்ளார். கந்தனுக்கு அகமத் நர்கீஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக…

Read more

“நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல்”…. காதல் கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கவுண்டம்பபுரத்தில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு அதே நிறுவனத்தில் வேலை பார்த்த 21 வயது இளம்பெண்ணை அருள்மணி காதலித்து…

Read more

பெண்ணை அடித்து துரத்திய குடும்பத்தினர்…. கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிநாராயணபுரத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம்…

Read more

Other Story