தேவாலயத்திற்கு சென்ற மனைவி…. தாக்குதல் நடத்திய கணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை மாகாளியம்மன் கோவில் வீதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். கடந்த நான்காம் தேதி சித்ரா அப்பகுதியில் இருக்கும் தேவாலயத்திற்கு சென்று விட்டு…
Read more