நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி…. போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி வீர நாராயணமங்கலம் தெற்கு தெருவில் வள்ளிநாயகம் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான வள்ளிநாயகம் நேற்று முன்தினம் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள் இருக்கிறதா…
Read more