வேலை பார்த்து கொண்டிருந்த மீனவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி மேல தெருவில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்டாலின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து பணகுடியில்…
Read more