வேலை பார்த்து கொண்டிருந்த மீனவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி மேல தெருவில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்டாலின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து பணகுடியில்…

Read more

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி மீனவ கிராமத்தில் மீனவரான சிலுவை தாஸ் நேவிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மூன்று மகன்கள் ஒரு மகள் இருக்கின்றனர். நேற்று காலை சிலுவை உள்பட 7 பேர் அதே பகுதியைச் சேர்ந்த வெலிங்டன்…

Read more

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாரியநல்லூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் வெட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 12-ஆம் தேதி காகணம் கிராமத்தில் இருக்கும் ஏரிக்கு செல்வராஜ் மீன்பிடிப்பதற்காக வலையை…

Read more

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சின்ன பாண்டி கோவில் தெருவில் சின்ன கருப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் வண்டியூர் கண்மாய் கரைக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சின்ன கருப்பு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள்…

Read more

கடலில் கவிழ்ந்த படகு…. பரிதாபமாக இறந்த மீனவர்…. பெரும் சோகம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியதாழை பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நாட்டுப்படகில் அந்தோணி ராஜ் உள்பட 4 பேரும் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். அவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று மாலை கரை திரும்பினர். இந்நிலையில் பெரியதாழை தூண்டில்…

Read more

மீன் பிடிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாலியாம்விளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரைமண்ட்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்குளம்கரை பகுதியில் இருக்கும் வயலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வழக்கமாக மீன் பிடிப்பார். நேற்று மாலை நேரத்திலும் மீன் பிடிப்பதற்காக சென்ற ரைமண்ட்…

Read more

Other Story