மாணவர்களுக்கு சமையல் தயார் செய்த போது…. கியாஸ் கசிந்து தீப்பிடித்ததால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பழையநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளி சத்துணவு கூட்டத்தில் மாணவர்களுக்காக சமையல் தயார் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில்…
Read more