மாணவர்களுக்கு சமையல் தயார் செய்த போது…. கியாஸ் கசிந்து தீப்பிடித்ததால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழையநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளி சத்துணவு கூட்டத்தில் மாணவர்களுக்காக சமையல் தயார் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில்…

Read more

அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. மர்ம நபர்களின் செயல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் நுழைவு வாயிலின் இடதுபுறம் நீண்ட நாட்களாக பயன்பாட்டின்றி பாழடைந்த வகுப்பறை கட்டிடம் இருக்கிறது. அங்கு பேப்பர் உள்ளிட்ட குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள்…

Read more

அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. 1000 காலணிகள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா காலணிகள் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு காலணிகள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும்,…

Read more

Other Story