பப்ஸ் வாங்கி கொடுத்த தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த மாதம் 19-ஆம் தேதி பள்ளிக்கு…

Read more

தண்ணீர் பிடிக்கும் போது ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாயின் பரபரப்பு புகார்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது தாய்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொம்மதாத்தனுர் கிராமத்தில் சக்காரலப்பா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சக்காரலப்பா மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர்…

Read more

பாழடைந்த வீட்டிற்கு தூக்கி சென்ற தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி சுற்றுப்புற கிராமத்தில் வசிக்கும் 6 வயதுடைய சிறுமி 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிறுமியின் தந்தை தனியாக சென்றுவிட்டார். இதனால் சிறுமியின் தாய் தனது உறவினர்களுடன் வசித்து…

Read more

Other Story