பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்… சோகத்தில் விவசாயிகள்…!!

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை நிலவுகிறது. அதன் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்தது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக…

Read more

டிரைவர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுடலைகொல்லையில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சுப்பிரமணியன் என்ற மகன் இருந்துள்ளார். டிரைவரான சுப்பிரமணியன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை…

Read more

மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…. மீன்வளத்துறை எச்சரிக்கை…!!

கடலூர் துறைமுகத்திலிருந்து சோனாங்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் மற்றும் திசை படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவார்கள். தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. மணிக்கு 55…

Read more

Other Story